Monthly Archive: November 2019
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு இன்று ஒட்டப்பிடாரமாக இருக்கும் இடம் தான் அப்போது வீர பாண்டிய புறமாக இருந்தது. அந்த பகுதியில் பிறந்ததாலேயே கட்ட பொம்மனுக்கு வீர பாண்டிய கட்ட பொம்மன் என பெயர் வந்தது. பூர்வீகம் : கட்ட பொம்மனின் முன்னோர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள்...
தென்னிந்தியாவின் புதுவையில் “கனகசுப்புரத்தினமாக” பிறந்து தமிழ் இலக்கிய, இலக்கணங்களை கற்று தேர்ந்து, பின் பாரதியார் மீது கொண்ட பற்றால் “பாரதி தாசனாகிய” கனகசுப்புரத்தினம் பற்றி இந்த பதிப்பில் விரிவாக பார்க்கலாம் Bharathidasan Tamil. பிறப்பு மற்றும் கல்வி : பாவேந்தர் பாரதிதாசன் தமிழகத்தை அடுத்துள்ள புதுச்சேரியில் 1891-ஆம்...
இந்திய சுதந்திர தினம் ( Independence Day ) சிறப்பு கட்டுரை 200 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த மண்ணிலேயே அடிமையாக வாழ்ந்த ஒவ்வொரு இந்தியனும் சுதந்திர காற்றை சுவாசித்த நாள் ஆகஸ்ட் 15, 1947. ஆயிரம் ஆயிரம் போராட்டங்கள், லட்சக்கணக்கனாக உயிர்களை விலையாக கொடுத்து வாங்கப்பட்டது இந்த...
இனம், மதம், மொழி, தேசம் கடந்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூலாம் திருக்குறளை இயற்றி தமிழ் மொழியின் பெருமையை உலகறிய செய்தவர் திருவள்ளுவர். அவர் பற்றிய அறிய பல தகவல்களை இந்த பதிப்பில் விரிவாக பார்க்கலாம்…. காலம்: திருவள்ளுவர் வாழ்ந்த காலம், வாழ்ந்த இடம் குறித்து மாறுபட்ட கருத்துக்கள்...
கடையில் இருந்து வாங்கிவரப்பட்ட பென்சில் சில நிமிடம் கைகளில் கொஞ்சி விளையாடும். அலங்கரிக்கப்படும், பாதுகாக்கப்படும் ,அடுத்தவரிடம் காட்டி பொறாமை கொள்ள செய்யும். அடுத்த நிமிடமே தன் வாழ்க்கை பயணத்தை ஆரம்பிக்கும்.பக்கங்கள் சீவப்பட்டு எதிர்கால பயன்பாட்டிற்காக தயார் செய்யப்படும்.பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் வலித்தாலும் சுகமாக இருந்தாலும் மறுப்பு சொல்லாமல் கடக்க...
Mahatma Gandhi in Tamil – இந்தியாவின் தேச தந்தை என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய விடுதலைக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் என்ன பேசப்பட வேண்டும் என்பதை இந்தியாவிலிருந்து தீர்மானித்தவர் மகாத்மா காந்தி. அவரின் வாழ்க்கை பற்றிய முழுமையான...
முறுக்கு மீசையுடன் முண்டாசு கட்டிக்கொண்டு “அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்று உணர்ச்சி பொங்க முழங்கிய கவிஞரை பார்த்து மிரண்டு நின்றது பிரிட்டிஷ் அரசாங்கம் – Bharathiyar in Tamil. பிரிட்டிஷ் அரசாங்கத்தின் துப்பாக்கிகளும் பீரங்கிகளும் பாரதியின் பேனாவுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறின. ஓர் கவிஞனாய் இருந்து கொண்டு...
17000-கும் மேற்பட்ட பள்ளிகளை திறந்து கல்வி கண் திறந்த காமராஜர் என்று போற்றப்பட்ட காமராஜர் ஆட்சி நிர்வாகத்திலும் தலை சிறந்தவர் என்பது பலரும் அறியாத ஒன்று. இவரது ஆட்சி காலத்தில் தான் நெய்வேலி நிலக்கரி தொழிற்சாலை, திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிகல் நிறுவனம், கிண்டி டெலி பிரின்டர்...
தெருவோரத்தில் செய்தித்தாள் விற்ற சிறுவன் பின்னாளில் தன் உழைப்பால் இந்திய நாட்டின் முதல் குடிமகனாய் உயர்ந்து தேசமே பெருமை கொள்ளும் அளவுக்கு பல சாதனைகள் படைத்த ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் வாழ்க்கை பற்றிய பல சுவாரசியமான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம் – Abdul Kalam History Tamil....
Recent Comments