Monthly Archive: November 2019
விநாயகர் சதுர்த்தி என்றால் நம்மில் பலருக்கு நியாபகம் வருவது, வீதியெங்கிலும் தற்காலிக குடில் அமைத்து, அதில் மண்ணால் செய்யப்பட்ட விநாயர் உருவச்சிலையை வைத்து வழிபட்டு 3 அல்லது 5 நாட்கள் கழித்து அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு எடுத்து சென்று கரைப்பது. ஆனால் அந்த வழிபாட்டிற்கு பின்னால் இருக்கும்...
காலம் எல்லையற்று இருப்பது, ஆனாலும் மக்கள் ஏதாவது ஒரு எல்லைக்குள் அடங்கி வாழவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் காலெண்டர். ஆங்கில புத்தாண்டு : ஒரு வருடம் இந்த தேதியில் தான் பிறக்கிறது என்பதை யார் முடிவு செய்கிறார்கள். எதன் அடிப்படையில் அந்த தேதியை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும்...
ஆகஸ்ட் 15-ஆம் நாள் ஆண்டுதோறும் சுதந்திர தினம் கொண்டாடுவதற்கான காரணம் நம் அனைவருக்கும் தெரியும். ஆங்கிலேயர்களிடம் இருந்து 200 வருட போராட்டத்திற்கு பிறகு, பல உயிர் தியாகங்களை செய்து நம் முன்னோர்கள் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கினர். அதன் நினைவாக சுதந்திர...
ஒருவன் நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். இருந்த போதும், அவனுக்கு நான்காவது மனைவி மீதுதான் அதிக பாசம். மற்ற மூன்று மனைவிகளை விட, அவள் மீது கொஞ்சம் அதிக அக்கறை காட்டுவான். நன்றாக பார்த்துக்கொள்வான். அவனுடைய மூன்றாவது மனைவியையும் அவனுக்கு பிடிக்கும்....
மாணவன் ஒருவன் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே சிகெரெட் பிடிக்க தொடங்கி விட்டான். 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் மது அருந்தவும் கற்று கொண்டான். இருப்பினும் தட்டு தடுமாறி பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் போய் சேர்ந்தான். சொல்லவா வேண்டும் பள்ளியில் மது அருந்த...
1889-ஆம் ஆண்டிலேயே மாளிகையில் பிறந்து, செல்வ செழிப்போடு வளர்த்து, பிறகு மக்களுக்காக போராடி 9 ஆண்டுகள் சிறையில் தன் வாழ்நாளை கழித்தார் என்றால் பலருக்கும் வியப்பாக தான் இருக்கும். அவர் வேறு யாரும் இல்லை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவகர்லால் நேரு. பிறப்பு :...
பிச்சைக்காரன் ஒருவன் புகைவண்டி நிலையத்தின் வாசலில் பை நிறைய பென்சில்களுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ரயில் ஏறுவதற்காக வந்த பணக்காரர் ஒருவர் 10 ரூபாய் நோட்டை எடுத்து அந்த பிச்சைக்காரனின் தட்டில் போட்டார். சிறுது தூரம் நடந்து சென்று தீடீரென மீண்டும் அந்த பிச்சைக்காரனை நோக்கி...
ஒரு நாள் நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் நண்பர்களுடன் வாடகை காரில் பயணம் செய்து கொண்டிருந்தோம். காரில் ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்துக்கு இருக்கையில் உட்கார்ந்திருந்த நண்பர் குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார். தீடீரென கரை நிறுத்திய ஓட்டுநர், தூங்கிக்கொண்டிருந்த என் நண்பரை எழுப்பி கொஞ்சம் பின்னல் சென்று அமருங்கள்,...
தூத்துக்குடி என்றாலே பலருக்கும் நினைவில் வருவது முத்துக்கள் தான். அந்த முத்துக்களில் ஒன்றாக பிறந்தவர் தான் வ.உ. சிதம்பரனார். அவர் பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிப்பில் பார்க்கலாம் V.O.Chidambaram History in Tamil. பிறப்பு மற்றும் கல்வி : வ.உ. சிதம்பரனார், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள,...
மனிதர்கள் தெய்வீகமானவர்கள் என்பதை சத்தமாக இந்த உலகிற்கு சொன்னவர், இந்து மதத்திற்கு புத்தெழுச்சி கொடுத்தவர், அமெரிக்கா வரை சென்று சிக்காகோ சர்வ சமய மாநாட்டில் பேசி உலகின் கவனத்தை பெற்றவர் Swami Vivekananda Tamil. அந்நிய நாட்டின் அடிமை தனத்தில் இருந்து நாடு விடுதலை பெற சிங்கம்...