Monthly Archive: July 2022
தமிழகத்தில் நாயக்கர்களின் ஆட்சியில் நாடார் சமூகம் சொல்லொண்ணாக் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டது. நாயக்கர் ஆட்சியைப் பிராமணர்கள் ஆட்சி என்றே குறிப்பிடுவர்.காரணம் நாயக்கர்களின் தளவாய்கள் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருந்தனர். எனவே நாயக்கர் ஆட்சியில் பிராமணர்கள் அளவற்ற உரிமைகளைப் பெற்றிருந்தனர். பிராமணர்களின் ஆலோசனைப்படியே ஆட்சி நடைபெற்றது.சென்னை சட்ட சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட...
ஓவியர் என்றால் எளிய மக்களிடமும் அறிமுகம் கொண்டவர் ராஜா ரவிவர்மா மட்டுமே. மிழில் மிகப்பெரும் காவியங்களாகத் திகழும் மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளைத் தனது ஓவியங்களில் சித்தரித்ததால், மிகவும் பிரபலமானார். இந்திய ஓவிய மரபுகளில் தனித்துவம் ஏற்படுத்தி மாற்றத்தை நிகழ்த்திய பெருமை இவரைச் சாரும். ராஜா ரவி...
நவீன தமிழ் கவிதைகளுக்கு தகப்பன் தான் நம் மீசை கவிஞ்சன் பாரதி. தமிழ், தமிழர் நலன், பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றண்டிற்கு முன்னரே தன் கவிதையால் உரக்க கதியவன் தான் நம் தேசிய கவிஞன். மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு கவிஞனாக மட்டும் இல்லாமல்...
பாரதிதாசன் அவர்கள் பிரெஞ்சு மொழியில் ஆரம்பகால பள்ளிப்படிப்பினை மேற்கொண்டாலும் அவர் தமிழ் மொழி மீது கொண்ட ஈடுபாடு காரணமாக தமிழ் மொழியினை கற்க ஆரம்பித்து 16 வயதிலேயே தமிழ் மொழியில் புலமை அடைந்தார். பாரதிதாசன் அவரகள் தமிழ் இலக்கிய வார்த்தை மொழிகளின் சொந்தக்காரரான பாரதியார் மீது மீது...
எனக்கு நானே கடவுள் எனக்கு நானே பக்தன் என் வாழ்நாள் எல்லாம் திருநாள் மரணம் எனக்கு கரிநாள்!” என்று புரட்சிகரமாக எழுதிய எழுத்துலக சிற்பி ஜெயகாந்தன் இன்று நம்மிடையே இல்லை. ஜெயகாந்தன் அவர்கள், மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார்....
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஆஸ்கார் நாயகன். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு, இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனர் என்ற இந்தி திரைப்படத்திற்காக, இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்திய...
இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராகத் திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததின் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 950 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு...
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடனான இவர் வேதாந்த தத்துவங்களை உலகிற்கு தெரியப்படுத்தியவர். மேலும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்’ மற்றும் ஸ்ரீ ‘ராமகிருஷ்ணா மிஷன்’ போன்ற அமைப்புகளையும் நிறுவியவர். சுவாமி விவேகானந்தர் அவர்கள், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த...
ஒரு பணக்கார அரசகுடும்பத்தில் பிறந்து அனைத்து விதமான வசதிகளையும் அனுபவித்து இந்த ராஜ வாழ்க்கை வேண்டாம் என்று உதறி வாழ்வின் அடிப்படை நோக்கத்தினை தெரிந்து கொள்ள துறவு சென்றவர் தான் புத்தர். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்ற இவர் கூறிய வாக்கியம் இன்றுவரை பொன்மொழியாக கருதப்படுகிறது. இன்றைய...
காதல் என்றால் உடனே நினைவுக்கு வரும் அளவுக்கு, நடிப்போடு காதலிலும் வெற்றிக் கொடி நாட்டியவர் ஜெமினி கணேசன். எம்.ஜி.ஆர், சிவாஜி எனத் தமிழ் திரையுலகை ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில், தன்னுடைய அழகாலும், இயற்கையான நடிப்பாலும். தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக்கொண்டு, முற்றிலும் மாறுபட்ட நடிப்பில் தமிழ்...
Recent Comments