மனிதனுக்குத் தேவையான முக்கியமான விஷயம் உறக்கம். உறக்கம் ஒரு மனிதனின் உடல் புத்துணர்ச்சி மட்டுமல்லாமல், மனதிற்கு புத்துணர்ச்சி தரக்கூடியது.
அப்படிப்பட்ட உறக்கத்தின் போது கெட்ட கனவுகள் வந்து தூக்கத்தை கெடுப்பது உகந்ததல்ல.
![](https://thumbnailsave.in/wp-content/uploads/2021/03/gettyimages-903290326-612x612-1.jpg)
மனிதனுக்குத் தேவையான அடிப்படையான விஷயம், உணவு, உடை, இருப்பிடம். பலருக்கு இந்த அடிப்படைத் தேவைகள் சிறப்பாக நிறைவேறினாலும், பலருக்கும் கிடைக்காத வரமாக இருப்பது உறக்கம்.
அப்படியே தூக்கம் வந்தாலும் சிலர் அடிக்கடி வரக்கூடிய கெட்ட கனவால் பாதிக்கப்படுவதுண்டு.
![](https://thumbnailsave.in/wp-content/uploads/2021/03/shutterstock_223000132.jpg)
என்ன தான் தூங்கி எழுந்தாலும், அந்த தூக்கத்தால் முழு திருப்தி அடைய முடியாத, நல்ல உடல் புத்துணர்ச்சி அற்ற நிலை கெட்ட கனவுகளால் ஏற்படுவதுண்டு.
2021 மகா சிவராத்திரியில் செய்யவே கூடாத தவறுகள் என்ன தெரியுமா? – மகா சிவராத்திரி விரத முறை
மருத்துவரை அணுகினால், தூக்கம் வர மருந்து தர முடியும், ஆனால் உங்களைத் துரத்தும் கெட்ட கனவுகள் விட்டுப்போகாமல் இருப்பது கொடுமை.
![](https://thumbnailsave.in/wp-content/uploads/2021/03/are-sleeping-pills-addictive-1024x683.jpeg)
அப்படி மோசமான கெட்ட கனவுகள் நமக்கு வராமல் இருக்க, நாம் இரவு படுப்பதற்கு முன், படுக்கையில் அமர்ந்து கொண்டு கீழே குறிப்பிட்டுள்ள மந்திரத்தை உச்சரிப்பதால், சில நாட்களில் கெட்ட கனவுகள் நீங்கி நல்ல தூக்கம் கிடைக்கும்.
ஓம் பிரம்மாயை நமஹ;
ஓம் விஷ்ணுவை நமஹ;
ஓம் யமாயை நமஹ;
ஓம் காளியை நமஹ;
கருட மந்திரம் :
சுற்றும் கருடன் சூழக் கருடன்
பக்கக் கருடன் பாய் போட்ட இடமெல்லாம்
கருடன் கருடன் கருடன்.
![](https://thumbnailsave.in/wp-content/uploads/2021/03/KmsRjAGi_400x400.jpg)
இந்த மந்திரத்தை உறங்கும் முன் மூன்று முறை சொல்லிவிட்டுப் படுத்தால் கெட்ட கனவுகள் வராது. காலையில் புத்துணர்ச்சியுடன் எழலாம்.
கெட்ட கனவு பரிகார மந்திரம் :
ஓம் ஸ்ரீ கோவிந்தன நமஹ