உங்கள் துன்பங்களை நொடியில் போக்கும் வெற்றிலை!
விஷேச வீடுகளிலும் சாப்பாடு சாப்பிட்ட பிறகு சாப்பிடும் பொருளாகவும் மற்றும் பல மருத்துவ குணம் நிறைந்த பொருளாகவும் வெற்றிலை விளங்குகின்றது. வெற்றிலை காம்பில் பார்வதி தேவியும், வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும் வாசம் செய்வதாய் ஐதீகம். அனைத்து சுபகாரியங்களிலும் முக்கிய பங்கு வகிக்கும் வெற்றிலையை எந்த...