பசு சாணத்தையே தங்கமாக மாற்றிய ஞாயிற்றுக்கிழமை விரதம் பற்றி தெரியுமா?

எதிரி நம் முன்னே மாட்டிக்கொண்டால், உண்மையிலேயே மனதுக்குள் நாம் எவ்வளவு சந்தோஷப்படுவோம். அப்படி உங்களுடைய எல்லா எதிரிகளையும் வீழ்த்த வேண்டுமா? அப்படியென்றால் ஞாயிற்றுக்கிழமையில் விரதமிருந்து சூரிய பகவானை வழிபடுங்கள். எப்பேர்ப்பட்ட எதிரியாக இருந்தாலும் சூரியனைப் போல நின்று அவர்களை காலி செய்து விடலாம். நீங்கள் எதிரியை வீழ்த்த நினைத்தால், சூரிய பகவானை வழிபாடு செய்யுங்கள். சூரியன் தான் மிகப்பெரிய நட்சத்திரம். இந்த பிரபஞ்சத்துக்கே ஆற்றலைத் தரக்கூடியவர். இந்த சூரியனை வழிபட்டவர்களுக்கும் அவர் நிச்சயம் போதுமான ஆற்றலைத் தந்து … Read more

சில ஆன்மீக பரிகார முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்…!!

அரச மரத்தை சனிக்கிழமை தோறும் காலை 8 மணிக்குள் 108 தடவை சுற்றி வந்து பின்பு தூப, தீபம்-நிவேதனம் செய்து வழிபட்டால் கையில் பண புழக்கம் அதிகரிக்கும். இதனை ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம். உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகை பூ, ஏலக்காய், பச்சைக் கற்பூரம், சந்தனம், வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமைகளில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு அதிகமாகும். உங்களின் வீட்டு படுக்கை அறையில் கண்ணாடி இருக்கக்கூடது அப்படி இருந்தால் இரவில் மூடி வைத்து … Read more

மகா சிவராத்திரி தினத்தில் நடந்த அற்புத விஷேசங்கள் என்ன தெரியுமா?

மகா சிவராத்திரி மிகவும் மகத்தானது. மகா சிவராத்திரி தினத்தில் நடந்த அற்புத செயல்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.