பெண்கள் எங்கு குங்குமம் வைக்க வேண்டும் தெரியுமா?

பெண்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய சாத்திர குறிப்புகளைப் பின்பற்றி நடந்தால் அது அந்த பெண்ணுக்கும், அவள் சார்ந்த குடும்பத்திற்கும் சுப மங்கலம் உண்டாக்கும். பெண்கள் குங்குமத்தை திருமாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி ஆகிய மூன்று இடங்களில் எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டும் .இது பெண்களுக்கு தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும். குங்குமப் பொட்டு வைத்தாலே அது உடலுக்கு மிகவும் நல்லது. தாலியை நூலாகிய சரடில் கோர்த்து அணிவது சிறப்பு. அத்துடன் தேவையான சங்கிலி போன்றவற்றை அணியலாம். … Read more