Category: சாதனை மனிதர்கள்
பிறப்பு : 1961-ஆம் ஆண்டு, ஜூன் 2-ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரி அனந்தன் – கிருஷ்ணகுமாரி தம்பதியர்களுக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். தமிழிசையுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். Tamilisai Soundararajan...
“அடிமைபட்டுக் கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு, அவர்களுக்கு எனது போராட்டம் தேவையாக இருக்கிறது.” “நானொரு கொரில்லா போராளி” அப்படி அழைக்கப்படுவதை விரும்புகிறேன் என்று கூறிய புரட்சியளர் சேகுவேரா வைத்தியராக இருந்து கொரில்லா போராளிகளாக உருவெடுத்து புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளரான வரலாற்றை இப்பதிவில் காணலாம். பிறப்பு...
பிறப்பு : 1926-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 13-ம் தேதி கியூபாவில் உள்ள பிரான் என்னும் இடத்தில் ஏன்சல் காஸ்ட்ரோ, லினா என்னும் காதலர்களுக்கு பிடல் அய்ஜாந்திரோ காஸ்ட்ரோ மகனாக பிறந்தார். காஸ்ட்ரோ பிறந்தத பிறகே அவரது தாய் தந்தையர் திருமணம் செய்து கொண்டனர். அது காஸ்ட்ரோவுக்கு நினைவு...
பிறப்பு : ஜான்சிராணி இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் இடத்தில் 1828-ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி மௌரிய பந்தர், பகீரகி பாய் என்ற தம்பதிக்கு மகளாய் பிறந்தார். இவர் மராட்டிய பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் மணிகர்ணிகா. இவரை...
இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன், தன் குழந்தை மற்றும் இளமைப் பருவத்தை தாய் தந்தையருடன் செலவிடுவதை விட ஆசிரியருடன் தான் அதிகம் செலவிடுகிறான். ஆதலால் மனிதனின் வாழ்வில் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. மாதா, பிதா, குரு தெய்வம் என்பது சான்றோர் வாக்கு. teachers...
சூழ்ச்சியாலும் வஞ்சத்தாலும் இந்தியாவை அடிமையாக்கி பெரும் ஆயுத பலத்துடன் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த போது காந்தி, வ.உ.சி போன்றவர்கள் அகிம்சை வழியில் சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருந்தனர். Netaji Subhas Chandra Bose Valkai Varalaru Tamil. இந்தியர்கள் அகிம்சைவாதிகள், ஆயுதம் ஏந்த துணிவில்லாதவர்கள் என்று ஆங்கிலேயர்கள் நினைத்துக்...
1889-ஆம் ஆண்டிலேயே மாளிகையில் பிறந்து, செல்வ செழிப்போடு வளர்த்து, பிறகு மக்களுக்காக போராடி 9 ஆண்டுகள் சிறையில் தன் வாழ்நாளை கழித்தார் என்றால் பலருக்கும் வியப்பாக தான் இருக்கும். அவர் வேறு யாரும் இல்லை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவகர்லால் நேரு. பிறப்பு :...
தூத்துக்குடி என்றாலே பலருக்கும் நினைவில் வருவது முத்துக்கள் தான். அந்த முத்துக்களில் ஒன்றாக பிறந்தவர் தான் வ.உ. சிதம்பரனார். அவர் பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிப்பில் பார்க்கலாம் V.O.Chidambaram History in Tamil. பிறப்பு மற்றும் கல்வி : வ.உ. சிதம்பரனார், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள,...
மனிதர்கள் தெய்வீகமானவர்கள் என்பதை சத்தமாக இந்த உலகிற்கு சொன்னவர், இந்து மதத்திற்கு புத்தெழுச்சி கொடுத்தவர், அமெரிக்கா வரை சென்று சிக்காகோ சர்வ சமய மாநாட்டில் பேசி உலகின் கவனத்தை பெற்றவர் Swami Vivekananda Tamil. அந்நிய நாட்டின் அடிமை தனத்தில் இருந்து நாடு விடுதலை பெற சிங்கம்...
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு இன்று ஒட்டப்பிடாரமாக இருக்கும் இடம் தான் அப்போது வீர பாண்டிய புறமாக இருந்தது. அந்த பகுதியில் பிறந்ததாலேயே கட்ட பொம்மனுக்கு வீர பாண்டிய கட்ட பொம்மன் என பெயர் வந்தது. பூர்வீகம் : கட்ட பொம்மனின் முன்னோர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள்...
Recent Comments