Tipu Sultan History in Tamil – திப்பு சுல்தான் வாழ்கை வரலாறு

ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய திப்பு சுல்தான் மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் ஒருவர் ஆவார். இவரை அனைவரும் மைசூரின் புலி என்று தான் அழைப்பார்கள் இவருடைய நோக்கமே ஆங்கிலேயர்களை அழித்து, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகார திமிரை அடக்க நினைத்தார். தன்னுடைய கடைசி மூச்சு நிற்கும் வரை இதற்காக போராடிய மாவீரன் தான் திப்பு சுல்தான். இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர்வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சி, நிர்வாகம் என பல துறையில் சிறந்து விளங்கினார். இவரின் … Read more