Rettamalai Srinivasan History in Tamil – இரட்டைமலை சீனிவாசன் வாழ்க்கை வரலாறு

இரட்டைமலை சீனிவாசன் தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து, தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்து இறந்தார். சீனிவாசனின் நோக்கமே சாதி பாகுபாட்டை ஒழிக்க வேண்டும் என்பதே. இதற்க்காக அவர் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகப் பணிபுரிந்தார். இவர் வழக்கறிஞராக இருந்தாலும், அரசியல் நுணுக்கத்தில் தலைச்சிறந்த விளங்கினார். சுதந்திரப் போராட்ட வீரர், சாதி ஒழிப்பு ஆர்வலர் ஆவார். இவர் தலித் இனத்தை சார்ந்த காந்தியின் கூட்டாளி என்று சொன்னாலும் அது மிகையாகாது. இந்தியாவில் தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்திற்காக போராடிய இரட்டமலை சீனிவாசன் அவர்களின் … Read more