Tagged: bharathiar in tamil
கொரோனா வைரஸ், 2019-NCOV என முதலில் பெயரிடப்பட்டு பின் COVID-19 (COronaVIrusDisease-2019) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முதலில் வைரஸ் என்றால் என்னவென்று பார்க்கலாம். வைரஸ் என்பது நோய்களையும் நோய் தொற்றுகளையும் உருவாக்கும் ஓர் நுண்ணுயிரி ஆகும். வைரஸ் என்பது முழுமையாக உயிர் பெறாத ஒரு அரைகுறை...
பிறப்பு : 1961-ஆம் ஆண்டு, ஜூன் 2-ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குமரி அனந்தன் – கிருஷ்ணகுமாரி தம்பதியர்களுக்கு மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை முன்னாள் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். தமிழிசையுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். Tamilisai Soundararajan...
“அடிமைபட்டுக் கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு, அவர்களுக்கு எனது போராட்டம் தேவையாக இருக்கிறது.” “நானொரு கொரில்லா போராளி” அப்படி அழைக்கப்படுவதை விரும்புகிறேன் என்று கூறிய புரட்சியளர் சேகுவேரா வைத்தியராக இருந்து கொரில்லா போராளிகளாக உருவெடுத்து புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளரான வரலாற்றை இப்பதிவில் காணலாம். பிறப்பு...
பிறப்பு : 1926-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 13-ம் தேதி கியூபாவில் உள்ள பிரான் என்னும் இடத்தில் ஏன்சல் காஸ்ட்ரோ, லினா என்னும் காதலர்களுக்கு பிடல் அய்ஜாந்திரோ காஸ்ட்ரோ மகனாக பிறந்தார். காஸ்ட்ரோ பிறந்தத பிறகே அவரது தாய் தந்தையர் திருமணம் செய்து கொண்டனர். அது காஸ்ட்ரோவுக்கு நினைவு...
பிறப்பு : ஜான்சிராணி இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி என்னும் இடத்தில் 1828-ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி மௌரிய பந்தர், பகீரகி பாய் என்ற தம்பதிக்கு மகளாய் பிறந்தார். இவர் மராட்டிய பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் மணிகர்ணிகா. இவரை...
இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன், தன் குழந்தை மற்றும் இளமைப் பருவத்தை தாய் தந்தையருடன் செலவிடுவதை விட ஆசிரியருடன் தான் அதிகம் செலவிடுகிறான். ஆதலால் மனிதனின் வாழ்வில் ஆசிரியர்களுக்கு எப்போதும் ஒரு முக்கிய இடம் உண்டு. மாதா, பிதா, குரு தெய்வம் என்பது சான்றோர் வாக்கு. teachers...
சூழ்ச்சியாலும் வஞ்சத்தாலும் இந்தியாவை அடிமையாக்கி பெரும் ஆயுத பலத்துடன் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த போது காந்தி, வ.உ.சி போன்றவர்கள் அகிம்சை வழியில் சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருந்தனர். Netaji Subhas Chandra Bose Valkai Varalaru Tamil. இந்தியர்கள் அகிம்சைவாதிகள், ஆயுதம் ஏந்த துணிவில்லாதவர்கள் என்று ஆங்கிலேயர்கள் நினைத்துக்...
விநாயகர் சதுர்த்தி என்றால் நம்மில் பலருக்கு நியாபகம் வருவது, வீதியெங்கிலும் தற்காலிக குடில் அமைத்து, அதில் மண்ணால் செய்யப்பட்ட விநாயர் உருவச்சிலையை வைத்து வழிபட்டு 3 அல்லது 5 நாட்கள் கழித்து அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு எடுத்து சென்று கரைப்பது. ஆனால் அந்த வழிபாட்டிற்கு பின்னால் இருக்கும்...
காலம் எல்லையற்று இருப்பது, ஆனாலும் மக்கள் ஏதாவது ஒரு எல்லைக்குள் அடங்கி வாழவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் காலெண்டர். ஆங்கில புத்தாண்டு : ஒரு வருடம் இந்த தேதியில் தான் பிறக்கிறது என்பதை யார் முடிவு செய்கிறார்கள். எதன் அடிப்படையில் அந்த தேதியை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும்...
ஆகஸ்ட் 15-ஆம் நாள் ஆண்டுதோறும் சுதந்திர தினம் கொண்டாடுவதற்கான காரணம் நம் அனைவருக்கும் தெரியும். ஆங்கிலேயர்களிடம் இருந்து 200 வருட போராட்டத்திற்கு பிறகு, பல உயிர் தியாகங்களை செய்து நம் முன்னோர்கள் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கினர். அதன் நினைவாக சுதந்திர...