Jayakanthan History in Tamil – ஜெயகாந்தன் வாழ்க்கை வரலாறு
எனக்கு நானே கடவுள் எனக்கு நானே பக்தன் என் வாழ்நாள் எல்லாம் திருநாள் மரணம் எனக்கு கரிநாள்!” என்று புரட்சிகரமாக எழுத கூடிய ஜெயகாந்தன் அவர்கள் ஆற்றலும், ஆளுமையும் கொண்ட மிக சிறந்த எழுத்தாளர்களுள் இவரும் ஒருவராவார். ஜெயகாந்தன் படைப்புகள் சமூகத்தில் இருக்கும் பலரின் மனதில் தாக்கத்தை...