நான்கு மனைவிகள் – நீதிக்கதைகள்

neethi kathaigal in tamil

ஒருவன் நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். இருந்த போதும், அவனுக்கு நான்காவது மனைவி மீதுதான் அதிக பாசம். மற்ற மூன்று மனைவிகளை விட, அவள் மீது கொஞ்சம் அதிக அக்கறை காட்டுவான். நன்றாக பார்த்துக்கொள்வான். அவனுடைய மூன்றாவது மனைவியையும் அவனுக்கு பிடிக்கும். ஆனால் அவளை யாருக்கும் காட்ட மாட்டான். வேறு யாருடனாவது ஓடிவிடுவாளோ என்று பயம் அவனுக்கு. தன் நண்பர்களுக்கு கூட அவளை காட்ட மாட்டான். இரண்டாவது மனைவியிடம் அவனுக்கு ஏதாவது … Read more