விநாயகர் சதுர்த்தி வரலாறு

ganesh chaturthi

விநாயகர் சதுர்த்தி என்றால் நம்மில் பலருக்கு நியாபகம் வருவது, வீதியெங்கிலும் தற்காலிக குடில் அமைத்து, அதில் மண்ணால் செய்யப்பட்ட விநாயர் உருவச்சிலையை வைத்து வழிபட்டு 3 அல்லது 5 நாட்கள் கழித்து அருகில் உள்ள நீர்நிலைகளுக்கு எடுத்து சென்று  கரைப்பது. ஆனால் அந்த வழிபாட்டிற்கு பின்னால் இருக்கும் புராண மற்றும் அறிவியல் காரணங்களை பற்றி விளக்கமாக தெரிந்து கொள்வோம். விநாயகர் சதுர்த்தி கதை : ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தை விநாயகர் சதுர்த்தி … Read more

புத்தாண்டு எப்படி உருவானது

new year

காலம் எல்லையற்று இருப்பது, ஆனாலும் மக்கள் ஏதாவது ஒரு எல்லைக்குள் அடங்கி வாழவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் காலெண்டர். ஆங்கில புத்தாண்டு : ஒரு வருடம் இந்த தேதியில் தான் பிறக்கிறது என்பதை யார் முடிவு செய்கிறார்கள். எதன் அடிப்படையில் அந்த தேதியை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனி வருடப்பிறப்பு இருந்தாலும், ஜனவரி 1-ஆம் தேதியை உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டாக ஏன் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த ஜனவரி 1-ஆம் தேதிக்கு பின்னால் இருக்கும் காரணத்தை இன்று தெரிந்து … Read more

இந்திய குடியரசு தினம்

republic day

ஆகஸ்ட் 15-ஆம் நாள் ஆண்டுதோறும் சுதந்திர தினம் கொண்டாடுவதற்கான காரணம் நம் அனைவருக்கும் தெரியும். ஆங்கிலேயர்களிடம் இருந்து 200  வருட போராட்டத்திற்கு பிறகு, பல உயிர் தியாகங்களை செய்து நம் முன்னோர்கள் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட்  15-ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கினர். அதன் நினைவாக சுதந்திர தினம் கொண்டப்படுகிறது. ஆனால் ஜனவரி 26-ஆம் நாள் ஆண்டு தோறும் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அந்த காரணத்தை இன்று தெரிந்து கொள்வோம். … Read more

நான்கு மனைவிகள் – நீதிக்கதைகள்

neethi kathaigal in tamil

ஒருவன் நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தான். இருந்த போதும், அவனுக்கு நான்காவது மனைவி மீதுதான் அதிக பாசம். மற்ற மூன்று மனைவிகளை விட, அவள் மீது கொஞ்சம் அதிக அக்கறை காட்டுவான். நன்றாக பார்த்துக்கொள்வான். அவனுடைய மூன்றாவது மனைவியையும் அவனுக்கு பிடிக்கும். ஆனால் அவளை யாருக்கும் காட்ட மாட்டான். வேறு யாருடனாவது ஓடிவிடுவாளோ என்று பயம் அவனுக்கு. தன் நண்பர்களுக்கு கூட அவளை காட்ட மாட்டான். இரண்டாவது மனைவியிடம் அவனுக்கு ஏதாவது … Read more

ஆசிரியர் சிந்தனை கதை

neethi kathaigal in tamil

மாணவன் ஒருவன் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே சிகெரெட் பிடிக்க தொடங்கி விட்டான். 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் மது அருந்தவும் கற்று கொண்டான். இருப்பினும் தட்டு தடுமாறி பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் போய் சேர்ந்தான். சொல்லவா வேண்டும் பள்ளியில் மது அருந்த கற்று கொண்டவன் ஒரு படி மேல் சென்று மற்ற போதை பொருட்கள் அனைத்திற்கும் அடிமையானான். போதா குறைக்கு பெண்கள் சகவாசமும் அதிகமானது. இப்படியே சென்று கொண்டிருந்ததால் அதிக பணம் … Read more

நான் விரும்பும் தலைவர் ஜவஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு – Jawaharlal Nehru History in Tamil

jawaharlal nehru history

1889-ஆம் ஆண்டிலேயே மாளிகையில் பிறந்து, செல்வ செழிப்போடு வளர்த்து, பிறகு மக்களுக்காக போராடி 9 ஆண்டுகள் சிறையில் தன் வாழ்நாளை கழித்தார் என்றால் பலருக்கும் வியப்பாக தான் இருக்கும். அவர் வேறு யாரும் இல்லை சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவகர்லால் நேரு. பிறப்பு : 1889-ஆம் ஆண்டு உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தில் மோதிலால் நேரு, சுவரூப ராணி தம்பதிக்கு மகனாய் பிறந்தவர் தான் ஜவகர்லால் நேரு. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நேருவின் … Read more

பிச்சைக்காரன் – தன்னம்பிக்கை கதை

Motivational Stories in Tamil

பிச்சைக்காரன் ஒருவன் புகைவண்டி நிலையத்தின் வாசலில் பை நிறைய பென்சில்களுடன் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தான். அந்த நேரத்தில் ரயில் ஏறுவதற்காக வந்த பணக்காரர் ஒருவர் 10 ரூபாய் நோட்டை எடுத்து அந்த பிச்சைக்காரனின் தட்டில் போட்டார். சிறுது தூரம் நடந்து சென்று தீடீரென மீண்டும் அந்த பிச்சைக்காரனை நோக்கி நடந்து வந்தார். நீதான் பை நிறைய பென்சில்கள் வைத்து கொண்டிருக்கிறாயே, நான் ஏன் உனக்கு சும்மா பணம் கொடுக்க வேண்டும், அதனால் 10-ரூபாய்க்கு சமமான பென்சில்களை எனக்கு கொடு … Read more

உன் பக்கத்தில் இருப்பது யார்? அதுவே உன் வெற்றியை தீர்மானிக்கும்..! தன்னம்பிக்கை பற்றிய சிறுகதை

tamil motivation stories

ஒரு நாள் நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் நண்பர்களுடன் வாடகை காரில் பயணம் செய்து கொண்டிருந்தோம். காரில் ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்துக்கு இருக்கையில் உட்கார்ந்திருந்த நண்பர் குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார். தீடீரென கரை நிறுத்திய ஓட்டுநர், தூங்கிக்கொண்டிருந்த என் நண்பரை எழுப்பி கொஞ்சம் பின்னல் சென்று அமருங்கள், நீங்கள் தூங்கி வழிவதை பார்த்தால் எனக்கும் தூக்கம் வருகிறது என்றவுடன் நண்பர் முனகிக்கொண்டு பின் இருக்கையில் வந்து அமர்ந்து மீண்டும் தூங்க ஆரம்பித்தார். நான் தூக்கம் வராமல் ஓட்டுநர் … Read more

வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு – V.O.Chidambaram History in Tamil

V.O.Chidambaram Pillai History in Tamil

தூத்துக்குடி என்றாலே பலருக்கும் நினைவில் வருவது முத்துக்கள் தான். அந்த முத்துக்களில் ஒன்றாக பிறந்தவர் தான் வ.உ. சிதம்பரனார். அவர் பற்றிய விரிவான தகவல்களை இந்த பதிப்பில் பார்க்கலாம் V.O.Chidambaram History in Tamil. பிறப்பு மற்றும் கல்வி : வ.உ. சிதம்பரனார், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள, ஓட்டப்பிடாரம் என்னும் இடத்தில் 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் உலகநாதர் – பரமாயி அம்மாள் என்ற  தம்பதிக்கு மகனாக பிறந்தார். வ.உ.சி – யின்  தந்தை உலகநாதர், … Read more

சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு – Swami Vivekananda Tamil

swami vivekananda tamil

மனிதர்கள் தெய்வீகமானவர்கள் என்பதை சத்தமாக இந்த உலகிற்கு சொன்னவர், இந்து மதத்திற்கு புத்தெழுச்சி கொடுத்தவர், அமெரிக்கா வரை சென்று சிக்காகோ சர்வ சமய மாநாட்டில் பேசி உலகின் கவனத்தை பெற்றவர் Swami Vivekananda Tamil. அந்நிய நாட்டின் அடிமை தனத்தில் இருந்து நாடு விடுதலை பெற சிங்கம் போல் முழக்கமிட்டவர், இந்த பாரதத்தின் ஆன்மாவை தட்டி எழுப்பிய விவேகானந்தர் பற்றி இந்த தொகுப்பில்  விரிவாக பார்க்கலாம். பிறப்பு: சுவாமி விவேகானந்தர் 1863-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி … Read more